தனது அரசாங்கம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு பல கடினமான பொருளாதார நடவடிக்கைகளை எடுத்ததாகவும், பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். சீன எக்ஸிம் வங்கியிடமிருந்து தேவையான...
பிறரது சப்பாத்தை நீக்குவது தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இடையே இன்று சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின்...
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்பில் முன்னெடுத்த போராட்டத்தை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
தேர்தல்களை நடத்துதல் மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தை (பி.டி.ஏ) ரத்து செய்தல்...
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவர் நியமிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ராசமாணிக்கம்...
எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக, எதிர்வரும் 9ஆம் திகதி அதாவது நாளை மறுதினம் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்...