500,000க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில்துறையில் 70% நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிலோன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பில்டர்ஸ் தலைவர் ரொஹான் கருணாரத்ன கூறுகிறார். விற்றுமுதல் 65% குறைந்துள்ளது என்றும் கூறுகிறார். தனியார்...
பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்படுவது விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலைமை சந்தேக நபர்களுக்கு நன்மை பயக்கும் எனவும் பொலிஸ்...
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் திலினி பிரியமாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரியமாலி, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் பின்னர் இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள்...
ஜனவரி 05, 09 மற்றும் 16 ஆம் திகதிகளில் மூன்று நிலக்கரி கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நொரோச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி...
மத்தல விமான நிலத்துக்கு விமானச் சேவைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை இந்திய விமான சேவைகளைக் கோரியுள்ளதாக துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை வரலாற்றில் மிக மோசமான நாணய நெருக்கடிக்கு...