இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை வழமை போன்று நடத்துமாறு அனைத்து அரச பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதன்படி, இன்றய...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய வரவு செலவுத் திட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதே இதன் பிரதான...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பொய்யான தகவல்களை சமர்ப்பித்து முறைசாரா இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான ரண்டுனு முதியன்சேலவின் சிர்ஷா உதயந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்...
அமெரிக்க டொலர் ஒன்றின் கறுப்புச் சந்தை விலை நேற்று (12) 20 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கறுப்புச் சந்தையில் இன்று காலை அமெரிக்க டொலர் 401-402 ரூபாவாக வர்த்தகம் செய்யப்பட்டு இன்று இரவு 381-382...
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமராக பதவியேற்றதில் இருந்து, எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதே அவரது முதன்மையான பணியாக இருந்ததாக...