ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை திலித் ஜயவீரவின் வீட்டிற்கு ஜனாதிபதி திடீரென வந்துள்ளார். இந்த...
2015-2020 காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பிரதமராக பதவி வகித்த போதிலும் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை எனவும் அது தொடர்பில் கருத்தில் கொண்டே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
2023 ஜனவரி முதல் 2023 மே 31 வரையான காலப்பகுதியில் 69.3 பில்லியன் ரூபா வற் வரி வருமானத்தை விட 88.7 பில்லியன் ரூபாவை திணைக்களம் ஈட்டியுள்ளதாக கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த...
இலங்கை மின்சார சட்டமூலம் இன்று (06) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு 44 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இன்று சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு விவாதத்தின் பின்னர் எதிர்க்கட்சியினால் வாக்கெடுப்பு கோரப்பட்டதுடன், அதற்கமைய இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு...
இலங்கையில் பிறந்த நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரத்தினம் மற்றும் நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹிமான்ஷு குலாட்டி ஆகியோருடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முக்கிய...