ரோயல் பார்க்கில் இவோன் ஜொன்சன் எனும் யுவதியை கொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் சமந்த ஜயமஹவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது என உயர்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் அலுவலகத்தை கொழும்பில் திறந்து வைத்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல் செயற்பாடுகள் இந்த அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தேர்தல்...
சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்த, சிறுமி கடுமையாக தாக்கப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவரும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று பிற்பகல் பதவிய...
இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து படகு மூலம் சேராங்கோட்டை வந்த இலங்கைத் தமிழர்களிடம் மண்டபம் கடலோர காவல்படை விசாரணை நடத்தி வருகிறது.
நேற்று (03) பிற்பகல் இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...