திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல, ஏ.எல்.எம். அதாவுல்லா, பிரதம செயலாளர்...
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் 11 வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் மொத்தம் 12.2 பில்லியன் உள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் இன்று (28) தெரிவிக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்...
இலங்கையின் அண்மைக்கால அரசியலை நோக்கும் போது, மக்கள் அலை ஒரு திசையில் மாறிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
அரசியல் கட்சிகளும் அந்த அலை தமக்கே சொந்தம் என்று காட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டியதாக ஞாபகம்.
இருப்பினும்,...
1. சுகாதார அமைச்சும் இலங்கை மின்சார சபையும் (CEB) செலுத்தப்படாத மின்சாரக் கட்டணப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு இணக்கப்பாட்டிற்கு வெற்றிகரமாக வந்துள்ளன. ஏழு அரச வைத்தியசாலைகளுக்கு 160 மில்லியன். கட்டணம் நிலுவையில் உள்ள...