தேசியக் கொள்கை ஆணைக்குழுவை நிறுவுவதற்கான வழிகாட்டல்கள் தொடர்பில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மற்றும்...
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்குமாறு உலக தொழிலாளர் தினத்தில் தமிழ் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஒற்றையாட்சியில் தீர்வு காணும் முயற்சி வீண் செயற்பாடு என வடக்கின்...
ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 105,498 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்து நான்கு மாதங்களும் தொடர்ச்சியாக 100,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதாகவும் சுற்றுலா...
“இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு”, “பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்” என்கிறார் ஜனாதிபதி. இதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், இக்கதையை நீங்கள் கடந்த சுதந்திர தினத்துக்கு முன்னிருந்து சொல்லி வருகிறீர்கள்....
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மடுல்சீமைக்கு வந்து எமது மக்களிடம் மன்னிப்பு கேட்டால் மாத்திரமே கட்சியுடன் செயல்படுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில்...