இலங்கையில் வெப்பமான காலநிலை நிலவுவதால், வெப்ப நிலை அதிகரிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
எட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே வெப்ப நிலை அதிகரிப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் கடந்த புதன்கிழமை முதல்...
நாம் செல்கின்ற சுற்றுலாத்தளங்களிலே சிறு கொட்டகைகளில் பல்வேறு பொருட்களை வைத்துக்கொண்டு கூவி கூவி தங்கள் பொருட்களை விற்பனை செய்துவரும் ஒரு சிறு வியாபார கூட்டத்தை எல்லோரும் கடந்து சென்றிருப்பீர்கள்.
இவர்களின் ஒரு நேர உணவுக்காக...
நாட்டில் இயங்கும் 1,500 க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு ஜிபிஎஸ் பஸ் கண்காணிப்பு அமைப்புகளை அறிமுகப்படுத்தி டிஜிட்டல் மயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள...
எடை அடிப்படையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு (2328/05) அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர், விநியோகஸ்தர் மற்றும் வர்த்தகர் என எவரும் பட்டியலிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமான விலைக்கு விற்கவோ,...
பிள்ளைகளின் கல்வியை ‘பணயக் கைதியாக’ எடுக்க அனுமதிக்க முடியாது என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அடுத்த வாரத்திற்குள் உயர்தர தேர்வுத் தாள் மதிப்பீட்டுக்கு ஆசிரியர்கள் தங்களைத் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்றால், அவசரகாலச் சட்டத்தின்...