'வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி தமிழர் தேசமே எழுந்துவா' என்ற கருப்பொருளில் இலங்கையின் சுதந்திர நாளான பெப்ரவரி 4ஆம் திகதி கரிநாள் பேரணி இடம்பெறவுள்ளது. வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்...
1.மின்மாற்றிகள் அழிக்கப்பட்டு வீடுகளுக்குள் விளக்குகள் ஏற்றப்படாத இருண்ட காலத்திலும் இந்நாட்டின் பிள்ளைகள் பரீட்சைக்கு தோற்றியதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
2.முறையான கடன் மறுசீரமைப்புப் பேச்சுக்கள் வெளிவருவதற்கு முன்னர் இலங்கையின் உள்ளூர்...
வசந்த முதலிகே விடுதலை!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் உத்தரவின் பேரில் வசந்த முதலிகே...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்தமைக்கு ரணிலின் பின்னணியில் இயங்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு குழுதான் முழுக் காரணம் என்று புளொட்டின் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத்...
"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்படக்கூடாது என்று போர்க்கொடி தூக்குவோர் முதலில் அந்தத் திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை வாசித்துப் பார்க்க வேண்டும். அதைவிடுத்து 13 ஆவது திருத்தம் முழுமை பெற்றால்...