சீரற்ற கால நிலை காரணமாக கிளிநொச்சியில் பல கிராமங்களில் 150 இருக்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் ஆடுகள் என்பன இறந்துள்ளன.
இந்த நிலையில் இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என கிளிநொச்சி பிராந்திய...
பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
VAT (திருத்தம்) சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பைத் தொடர்ந்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.
எவ்வாறாயினும்,...
ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமை தொடர்பான சமவாயம் மற்றும் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் விசேட வைபவம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
சிறுவர்களின் உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாப்பதை உறுதி...
க.பொ.த சா/த தேர்வில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தில் ஏ சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் 16% அதிகரித்துள்ளது.
2020 ஆம்...
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த வழக்கின் பிரகாரம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார...