கொழும்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக ஆரம்பிக்கப்படவிருந்த இலகு ரயில் திட்டம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டதால் ஜப்பானிய கூட்டுறவு வங்கி பல கோடி ரூபாவை இலங்கையிடமிருந்து நட்ட ஈடாக...
"நாளைமறுதினம் (டிசம்பர் 10 ஆம் திகதி) சனிக்கிழமை சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சரென்ற...
1. அமைச்சரவை செய்தி தொடர்பாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்க நாட்டின் சில சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். கையிருப்பு USD 3.00bn ஆக அதிகரிக்கப்படாவிட்டால்...
அடுத்த சில தினங்களில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார, போக்குவரத்து, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுகள் பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, குமார வெல்கம மற்றும் ராஜித சேனாரத்ன...