இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதுடன், நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவியாக இருக்கும்.
இலங்கைக்கு அந்நிய...
மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் பட்சத்தில் இலங்கையில் ஆடைத் தொழில் முற்றாக வீழ்ச்சியடையும் என சுதந்திர வர்த்தக வலய தொழிற்சங்கம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
“அதிக உற்பத்திச் செலவுகள் காரணமாக, ஆடைத் துறையில் உள்ள...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் 8 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
வேலணை பிரதேச சபையின் வரவு - செலவுத்...
மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்
இவர்களை தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான்...
கடந்த சில தினங்களில் மலேசியாவிற்கு பணிக்காக செல்ல முயற்சித்த மூன்று முயற்சிகள் தடுக்கப்பட்டதாகவும், 23 பேர் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், மலேசியா செல்வோர் குறித்த விமான நிலையத்தில் விசாரணைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு...