தற்போதைய சிரமங்களை சமாளிக்க இலங்கைக்கு உதவுவதில் சாதகமான பங்கை ஆற்றுவதற்கு தொடர்புடைய நாடுகளுடனும் சர்வதேச நிதி நிதியத்துடனும் இணைந்து செயல்படுவோம் என சீனா அறிவித்துள்ளது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பான விரைவான...
ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அதீதமாக அதிகரித்துள்ள பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தற்போது குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியை அண்மித்த வெலிகம்பொல பிரதேசத்தில் நாட்டின்...
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டியவில் இருந்து வெகு தொலைவில் உள்ள கல்லூரி ஒன்றின் சிற்றுண்டிச்சாலையில் கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் மாத்திரைகள் பல பொதிகளுடன் சிற்றுண்டிச்சாலையை நடத்தி வந்த 42 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டதாக மல்வத்துஹிரிபிட்டிய...
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (05) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 13) கூடுவதற்கு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை 10ஆம் திகதிக்கு...
க.பொ.த. பொதுத் தரச் சான்றிதழ் இலங்கையில் முதன்மைக் கல்வித் தகைமையாகும். அங்கு தேர்ந்தெடுக்கப்படும் முக்கிய பாடங்களில், கணிதம் முதலிடம் வகிக்கிறது. நமது மனதை வளர்க்கும் போது கணிதம் பல நன்மைகளை வழங்குகிறது.
கணிதம் மனதை...