ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3வது அதிகாரியாக பணியாற்றிய ஈ.குஷானுக்கு எதிராக இலங்கைப் பெண்களை ஓமானில் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவரை விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வருவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஓமானின்...
1. போதைப்பொருள் கடத்தலுக்கான மரண தண்டனையை உள்ளடக்கிய சிங்கப்பூரின் "மருந்துகள் தவறாகப் பயன்படுத்துதல் சட்டத்தை" ஆய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்து இதே போன்ற சட்டங்களை கொண்டு வரலாம். இருப்பினும்,...
பௌத்த சமயச்சட்ட கட்டளைச்சட்டத்தை திருத்தியமைத்து சட்ட வரைவாளர் புதிய வரைவை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1931 இன் 19, அனைத்து பிரிவுகளின் முன்மொழிவுகளின் அடிப்படையில் தற்போதைய நிலைக்கு பொருத்தமான வகையில் கட்டம்...
2023 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மஹவவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, டயானா கமகே மற்றும் வழக்கின் ஏனைய பிரதிவாதிகளை டிசம்பர்...