ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.
'மொட்டு'க் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக...
நெடுஞ்சாலை மற்றும் பஸ் கட்டணங்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் நாளை (04) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன...
சந்தையின் தேவைக்கு ஏற்ப முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.முட்டையை இறக்குமதி செய்வதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டு அந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தையில்...
வடமேல் மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக இலங்கை நிர்வாக சேவையில் நீண்டகாலம் கடமையாற்றிய (சிறப்பு தர) ரஞ்சித் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட இந்த நியமனம்...
தேர்தலை நடத்துவதற்கான பணத்தை வருமானத்தின் அடிப்படையிலோ அல்லது கடனாகவோ பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தமக்கு அறிவித்துள்ளதாக, ஓய்வுபெற்ற கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தர, உச்ச நீதிமன்றில் நேற்று (02) தாக்கல் செய்யப்பட்ட ரிட்...