இந்திய மீனவர்களை யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீனவ அமைப்புக்கள் சந்திக்கவுள்ளனர்

Date:

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறையில் விளக்க மறியலில் உள்ள 54 இந்திய மீனவர்களையும் பார்வையிட்டு புதுவருடத்தின்போது தமது ஆறுதலையும் தமது நிலமையினையும் எடுத்துக் கூறும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

டிசம்பர் மாதம் 18,19 மற்றும் 20ஆம் திகதிகளில் வட கடலில் கைதான 68 பேரில் 13 பேர் வவுனியா சிறையிலும் எஞ்சியோர் யாழ்ப்பாணம் சிறையிலும் உள்ள நிலமையில் ஒருவர் சிறுவன் என்ற அடிப்படையில. விடுவிக்கப்பட்டபோதும் சிறுவனும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலேயே பராமரிக்கப்படுகின்றார்.

இவ்வறு உள்ள 55 இந்திய மீனவர்களையே இன்று மதியம் ஒரு மணிக்கு யழ்ப்பாணக் குடாநாட்டு மீனவ அமைப்புக்களின் பி்ரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ICCPR சட்டத்தின்...

தங்கம் விலை மீண்டும் உயர்வு

இலங்கையில் தங்கத்தின் விலை திங்கட்கிழமை (24)  விலையுடன் ஒப்பிடும்போது செவ்வாய்க்கிழமை(25) நிலவரப்படி...