விவசாயிகளுக்கு சற்று மகிழ்ச்சி தரும் செய்தி

Date:

50 கிலோ யூரியா மற்றும் பந்தி உரத்தின் விலையை 10,000 ரூபாவில் இருந்து 9000 ரூபாவாக குறைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும், 19,500 ரூபாவாக உள்ள உர மூட்டை, 15,000 ரூபாயாக குறைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படும் என, விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

உரங்களைப் பெறுவதற்காக வழங்கப்படும் வவுச்சர்கள் ஊடாக யூரியா, பந்டி உரங்கள் மற்றும் கரிம உரங்களை அதன் பெறுமதிக்கேற்ப பெற்றுக்கொள்ள முடியும் எனவும், வவுச்சரின் பெறுமதிக்கு ஏற்ப விவசாயிகள் உரங்களை இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொள்ள முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...