அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது போனால், அன்றைய தினம் இரவே நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.
கொழும்பில் இன்று...
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஜாவத்த பகுதியில் உள்ள சலுசலாவிற்கு அருகில் அவர் பயணித்த ஜீப் காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர்...
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திஸாநாயக்கவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதன் ஊடாக 450 இலட்சம் ரூபா பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் தெரியவந்துள்ளது.
அநுர திஸாநாயக்கவின் பிரபலத்திற்கு...
ஓமான் அருகே எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த கப்பலில் 16 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர்களில் 13 இந்தியவர்களும் மூன்று இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏமன் நாட்டில் உள்ள ஏடன்...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புனச்சோமுனி கிராமத்தில் உள்ள வீட்டுத் திட்டத்தில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
வீட்டின் அறையொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் பலத்த...