ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது குறித்து கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம்...
இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கவின் பேரன் ருக்மன் சேனாநாயக்க காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 76.
தனது உறவினரான டட்லி சேனாநாயக்கவின் மரணத்தின் பின்னர் தெதிகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய ருக்மன் சேனாநாயக்க...
ஜனாதிபதித் தேர்தல் யுத்தத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் மாத்திரமே போட்டி நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஸ்திரத்தன்மை தற்காலிகமானது என்பதால் நாடு மீண்டும் வங்குரோத்து...
இலங்கையில் தற்பொழுது மோதலுடன் கூடிய அரசியல் யுகம் ஒன்று உருவாகி இருக்கிறது. கோபம், போட்டி, பகை, இனவாதம், மத வாதம் பழங்குடிவாதம், நிறவெறி சாதிப் பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். நாடு...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேர் ஒரு விசைப் படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாகை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்...