Palani

6803 POSTS

Exclusive articles:

அநுர வென்றால் தோற்றவர்கள் தாக்கப்படுவரா?

ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றதன் பின்னர், தேசிய மக்கள் சக்தி, தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களை தாக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். "நாங்கள் கைகுலுக்கி போட்டியைத் தொடங்குகிறோம். ஆனால்...

ஹெரோயினுடன் STF அதிகாரி கைது

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் பிலியந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மொரட்டுவ பொலிஸ் விசேட அதிரடிப்படை...

இலங்கை மக்களை காப்பாற்றியது இந்தியாவே ! ரணில் அல்ல – மனோ

 இலங்கை ரூபா பெறுமதியில், 120,000 இலட்சம் ரூபாய்களுக்கு நிகரான, 400 கோடி அமெரிக்கா டாலர் தொடர் கடன் (Indian Credit Line) நிதி உதவியை இந்திய அரசு தந்ததால்தான், பெட்ரோல், உணவு, காஸ்,...

ரணிலுக்கான மக்கள் ஆதரவு அணியுடன் விஜயகலா களத்தில்

ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக "காஸ் சிலிண்டர்" சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான பிரச்சாரத்தை முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வடக்கில் ஆரம்பித்துள்ளார். முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக்...

தபால் வாக்கெடுப்பு நடத்த அனைத்தும் தயார்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக 736,589 வாக்காளர்கள் தபால் மூல வாக்குகளுக்காக விண்ணப்பித்துள்ளனர், அதில் 24,268 பேர் நிராகரிக்கப்பட்டுள்ளனர். தபால் மூல வாக்குகளை குறிப்பது தொடர்பான பத்திரங்கள் எதிர்வரும் 26ஆம் திகதி...

Breaking

இந்த வரவு செலவு திட்டத்தை தோண்டத் தோண்ட தங்கம் வரும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்,...

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...

21ஆம் திகதிக்கு பின்னர் புலம்ப வேண்டாம் – நாமல்

தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு...
spot_imgspot_img