அனைவரும் செல்வத்தை உருவாக்கக்கூடிய நாட்டை உருவாக்குவதே தமது நோக்கம் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
"பாரம்பரிய வேலைகள் மற்றும் நலன்புரி அமைப்புகளுக்கு அப்பாற்பட்ட செல்வத்தை அனைவரும் உருவாக்கக்கூடிய...
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மெளலானா ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கினார். இன்று ஜனாதிபதியை நேரில் சந்தித்து அவர் தெரிவித்துள்ளார் .
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், அவரது ஆதரவாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் பெரும்பாலானோர்...
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபைக்கு கட்சிக்குள் அவ்வளவு அதிகாரம் உள்ளாதா !அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக பல கட்சிகள் கையொப்பமிட்டு வருகின்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதுவரை எவ்வித ...
கொழும்பில் உள்ள வோட்ர்ஸ் எட்ஜ் ஹோட்டல் வளாகத்தில் இருந்து இன்னும் சில நிமிடங்களில் 'இலங்கையால் முடியும்' பிரகடனம் வெளியிடப்பட உள்ளது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்துடன் நாட்டுக்குப்...