அரச இலக்கிய விருது வழங்கும் விழா மற்றும் அரச சிறுவர் நாடக விழா ஆகியவற்றை தற்காலிகமாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக...
நேற்று (11) பல மாவட்டங்களில் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சமர்ப்பித்ததுடன், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.
நேற்றைய நிலவரப்படி 241...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இம்முறை பொதுத் தேர்தலில் ஒரு மாவட்டத்தில் இருந்து போட்டியிட்டவருக்குப் பதிலாக தேசியப் பட்டியலில் சேர்க்கத் தயாராகி வருவதாகத்...
கடந்த மாதம் 12 ஆம் திகதி தோட்ட தொழிலாளர்களுக்கான 1350 ரூபாய் சம்பள உயர்வு வழங்க சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்ததையடுத்து இன்று தோட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படை...
20 ஆண்டுகளுக்கும் மேலாக டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா, கடந்த திங்கட்கிழமை முதல் மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்...