ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நான்கு விசேட கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமுர்த்தி மானியத்தை தொடர வேண்டும், உர மானியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும், பாராளுமன்ற...
மவ்பிம ஜனதா கட்சியின் முதலாவது மாவட்ட மாநாடாக காலி மாவட்ட மாநாடு நேற்று (05) காலை காலி நகர மண்டபத்தில் நடைபெற்றது.
கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
மவ்பிம ஜனதா கட்சியின்...
1. 5 மாதங்களில் இலங்கை ரூபா 11.3% பாரிய தேய்மானத்தை சந்திக்கிறது. 03.06.23 முதல் 03.11.23 வரை ஒரு அமெரிக்க டொலருக்கு ரூ.300.33ல் இருந்து ரூ.334.14 ஆக மதிப்பை இழக்கிறது. இறக்குமதி கட்டுப்பாடுகள்...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் தென்...
தற்போதுள்ள அமைச்சுப் பதவி வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் வலுவான அரசாங்கத்தை நிலைநிறுத்துவது குறித்து அமைச்சரவை ஆலோசித்து வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
முப்பது அமைச்சுப் பதவிகளை நியமிக்க முடியும் என்றாலும் இதுவரை இருபது...