1. இந்த ஆண்டின் முதல் சில மாதங்களில் சுமார் 400 ஆக இருந்த மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறை தற்போது சுமார் 800 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ நிபுணர்கள்...
2023 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு புலமைப்பரிசில்...
டிபி கல்வி தகவல் தொழில்நுட்ப வளாகம் மூலம் படிக்கும் மாணவர்களை வேலை சந்தைக்கு வழிகாட்ட டிபி சிலிக்கான் வேலி ஐடி அலுவலகத்தை ஆரம்பிக்க தம்மிக்க பெரேரா தயாராகி வருகிறார்.
இலங்கையின் முன்னணி...
திருகோணமலையில் அண்மையில் இடம்பெற்ற நில அதிர்வு குறித்து உரிய அதிகாரிகளை அழைத்து கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் ஆகியோருடன் ஆளுநர் இது...
சர்வதேச கிரிக்கட் பேரவையின் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் உறுப்புரிமை இடைநிறுத்தம் தொடர்பில் தேவையான தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சு உபகுழுவிற்கு ஜனாதிபதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இனிமேல்...