இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்பப் பிரிவில் இருந்து பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய...
பல்கலைக்கழக மாணவர்கள் குழுவிற்கான மஹபொல கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் இன்று (22) பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பான பிரச்சினையை சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், இதனால்...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் வௌியிட்ட கருத்துக்காக முன்னாள் சட்ட மா அதிபர் கைது செய்யப்பட மாட்டார் என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
சட்டமா அதிபர் தப்புல...
இன்று (22) காலை பொரளை நகருக்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், பிரபல தனியார் நிறுவனமொன்றின் முகாமைத்துவ பணிப்பாளரின் வீட்டில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை எனவும், ...
பொது நிதியைப் பயன்படுத்தி நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட மொத்தம் 23 திட்டங்கள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது. நிறுவனங்களுக்கிடையேயான பிரச்சனைகள்...