உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் நீண்டகால நண்பரான மியாசாகியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே மட்ஷிதாவின் அழைப்பின் பேரில் ஜப்பான்...
ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் MEP மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவா ஆதித்யா, தற்போது ஜனாதிபதி தூதுவரின் பிறந்தநாளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காமன்வெல்த்தின் Rt Hon Patricia Scotland Sec Gen,...
12 ஏப்ரல் 2022 இன் "கடனைத் திருப்பிச் செலுத்தாததற்கு" அப்போதைய நிதியமைச்சர் என்ற முறையில் தான் பொறுப்பேற்பதாக வெளியுறவு அமைச்சர் எம் அலி சப்ரி மீண்டும் உறுதிப்படுத்தினார். பணமதிப்பீட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கு அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய நாட்களில் ஜனாதிபதிக்கும் மொட்டுவிற்கும் இடையில் சில...
காலி, கொஸ்கொட, ஹிதர்வ பிரதேசத்தில் இன்று (21) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொஸ்கொட சுஜீ என்ற பாதாள உலக தலைவருக்கு நெருக்கமான விஜித் என்ற 'கொஸ்கொட ரன்' 52...