அரசுக்கு எதிராக பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்டு கொண்டிருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணியை கொழும்பில் முன்னெடுத்துள்ளது.
நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ள போதும் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ள போதும் அதனைக்...
நாட்டு மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அமரபுர ராமன்ன மகா நிகாய பீடாதிபதிகளினால் கையொப்பமிடப்பட்ட விசேட கடிதமொன்று அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மல்வத்து பீடத்தின் பொதுத்...
சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
சமூக ஊடங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். விபிஎன்...