கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாட்டை பெற்றுக் கொள்வதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் அவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்கும்...
17வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கயானாவின் ஜனாதிபதி இஃப்ரான் அலி, சுரினாமின் ஜனாதிபதி சான் சந்தோகி, இலங்கை தொழிலாளர்...
பிள்ளைகளுக்கு கணினி மொழி அறிவை வழங்கவும், அவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யும் நோக்கத்துடன் இயங்கும் DP கோடிங் பாடசாலை பற்றித் தெரிவிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாங்கள் நிகழ்ச்சிகளை நடத்தும்போது பெற்றோர்கள்...
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ், பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளை அழைத்து, கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களை அடக்குவதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு...
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சிப் பேச்சுவார்த்தைத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.
அதற்காகவே இந்தப் பதிவு. பல தசாப்தங்களாக...