Tamil

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...

அரசாங்க எம்பிக்களின் கல்வித் தகைமை பிரச்சினை நாளுக்கு நாள் உயர்வு

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள கேள்விக்கு பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் இணையத்தளத்தில் சரியாக பதியப்பட்டுள்ளதா என்பதை முழுமையாக பரிசோதிக்குமாறு இணையத்தள பொறுப்பாளர்களுக்கு பாராளுமன்ற தலைவர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி,...

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார்

அசோக ரன்வல தன்னிடம் இருப்பதாகக் கூறிய கலாநிதிப் பட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தாமே உண்மையைத் தெளிவுபடுத்தப் போவதால், அதை பரிசீலிக்கலாம் என்று விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல்...

பங்குச் சந்தை வரலாற்றில் விசேட நாள்

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் முதல் தடவையாக அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (டிசம்பர் 12) 14,000 அலகுகளைக் கடந்துள்ளது. இன்றைய நாளில் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண்களும் 150.72 புள்ளிகளால் அதிகரித்ததுடன்,...

உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரிப்பு

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். அதற்கான தீர்வை அரசாங்கம் இதுவரையில் வழங்க தவறியுள்ளதாக அவர்...

Popular

spot_imgspot_img