ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக அனுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏ.ஜே.எம். முஸம்மில் பதவி விலகியமை காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்காக அனுர விதானகமகே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு...
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் தீர்வு பெற்று கொடுக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கம் மீது நம்பிக்கை இருப்பதாகவும்...
வவுனியா, மாங்குளத்தில் நேற்று (செப். 05) மாலை கண்ணிவெடி வெடித்ததில் நான்கு பெண்கள் காயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, காயமடைந்த பெண்கள் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் முதலில் மாங்குளம்...
கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘The Mall’ வரியில்லா வர்த்தக தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (05) பிற்பகல் திறந்து வைத்தார்.
இந்த வர்த்தகத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வரியில்லா வர்த்தக தொகுதி, விற்பனை...
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட தரப்பினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இன்று (06) முற்பகல் அவர் காலி மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணத்தை...