குருக்கள்மடம் கிராமத்தில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமென, நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நேற்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவர்களை அடக்கம் செய்த...
பாதாள உலகக் கும்பல் தலைவன் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கம்பஹாவில் குற்றப் புலனாய்வுத் துறையால் ஒரு உதவி பொலிஸ் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கம்பஹா பிரிவு...
“மலையக அதிகார சபை” என அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை” மூடி விட மாட்டோம். அதை தொடர்ந்து முன்னெடுப்போம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்...
ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது.
இந்த வாக்கெடுப்பில் பிரேரனைக்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன.
இதன்படி ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை...
பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Erskine May, Kaul & Shakdher போன்ற பாராளுமன்ற மரபுகள்...