Tamil

ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு இனி நாட்டில் இடமில்லை

ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். துரதிஷ்டவசமான இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் ஏற்கனவே இடம்பெற்று...

ராஜிதவின் கட்சி உறுப்புரிமை ரத்து?

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் தீர்மானங்களுக்கு முரணான கருத்துக்களை...

முக்கிய செய்திகளின் சுருக்கம் : 08.04.2023

1.அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், அடிப்படை உரிமைகளை படிப்படியாக மீறுவதற்கு அதிகாரிகளை அனுமதிக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது - இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வாபஸ் பெறுமாறு...

மீண்டும் கொழும்பு – யாழ் ரயில் சேவை

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்தார். வடக்கு ரயில் மார்க்கத்தின்...

உலகில் செல்வாக்கு மிக்க நபர் ஷாருக்!

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் 2023-ம் ஆண்டின் செல்வாக்குமிக்க 100 நபர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும்...

Popular

spot_imgspot_img