சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று மீண்ட எந்த நாடும் உலகில் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
"இப்போது இந்த பிச்சைக்காரர்கள் சந்திப்புகளில் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவனைப் பிடித்து,...
முட்டை விலையை ரூ.35 ஆக குறைத்தால் வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் வருவதால், எதிர்வரும் ஓர்,...
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் மாற்றம் ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ராஜித சேனாரத்ன, குமார வெல்கம, ஏ. எச். எம். ஃபௌசி உட்பட 6 எதிர்க்கட்சி உறுப்பினர்கள்...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் அடிப்படை உரிமைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தலில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளது.
யுத்தம்...
1. தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை மீறுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2. மார்ச் 28 அன்று கொலன்னாவ CPSTLக்குள் பலவந்தமாக...