உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி தேர்தலுக்காக முதலில் மார்ச் 9ஆம் திகதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.
எவ்வாறாயினும், ஏப்ரல் 25...
வவுனியா வடக்கு பகுதியில் அமைந்துள்ள வெடிக்குநாரிமலை சிவன் ஆலயத்தின் அத்தனை விக்கிரகங்களையும் அகற்றப்பட்டுள்ளமை ஆலய நிர்வாகிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆதிசிவன் ஆலயத்தில. சிவன், அம்மன், பிள்ளையார், பாலமுருகன் மற்றும. வயிரவர. விக்கிரகங்கள் இருந்து வழிபட்ட...
நெடுங்கேணி வெடுக்குநாரி சிவன் மற்றும் முல்லைத்தீவு மணற்கேணி ஆகிய இரு சிவன் ஆலயங்கள் ஒரே காலத்தில் உடைக்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணி வெடுக்குநாரி சிவன் ஆலயம் உடைக்கப்பட்ட அதேநேரம் முல்லைத்தீவுமாவட்டத்தின் எல்லைக் கிராமமான மணற்கேணி சிவன் ஆலயமும்...
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இன்று காலை சென்ற வான் ஒன்று வீதியோரம நின்ற மரத்துடன் மோதியநிலையில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என்பவரே...
ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி,...