Tamil

ரணிலின் தலைமை அதிகாரி சாகல – சிரேஷ்ட ஆலோசகர் பதவியும்!

முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான...

காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிப்பு

ஜூலை 13 ஆம் திகதி பாராளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக கூறப்பட்ட T56 துப்பாக்கியை கடற்படையினர் மீட்டுள்ளனர். இது தியவன்னா...

ஜனாதிபதி செயலகம் இன்று முதல் மீண்டும் கடமைகளுக்காக

மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் ஜனாதிபதி அலுவலகம் மீண்டும் செயல்படத் தொடங்கும்.ஜனாதிபதி செயலகம் இன்று முதல் மீண்டும் கடமைகளுக்காக திறக்கப்படவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவு வாயிலை மறித்த...

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 40 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான சுமார் 40 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் நேற்று தெரிவித்துள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் மொத்தம் 749 பல்வேறு வகையான வாகனங்கள் உள்ளன. அவற்றில் 40 வாகனங்கள் காணாமல்...

ரணில் பதவி விலக ஆகஸ்ட் 9ம் திகதி வரை காலக்கெடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 9 ஆம் திகதிக்கு முன்னர் பதவி விலக வேண்டும் எனவும், அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் கட்சி சார்பற்ற செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். மக்கள் போராட்டத்தால் சோர்வடையவில்லை என்றும்...

Popular

spot_imgspot_img