Tamil

இப்படி ஒரு கோழை தேசமாக நாம் இருக்கக்கூடாது-அனுரகுமார திஸாநாயக்க

அரசாங்கத்தை கைப்பற்றி நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாண தயார் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “உலகில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய அரசுகளும் ஆட்சியாளர்களும் பதவி விலகுகிறார்கள்....

இனி எந்த நிறுவனமும் இலங்கைக்கு எண்ணெய் கொண்டு வர முடியும் – பிரதமர் ரணில்

இலங்கைக்கு பெற்றோலியத்தை இறக்குமதி செய்வதில் இருந்த ஏகபோகத்தை அரசாங்கம் மாற்றி தற்போது எந்த நிறுவனத்திற்கும் இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று...

யாருடைய அதிகாரத்தில் இப்படி நடந்து கொள்கிறார் ?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அருந்திக பெர்னாண்டோ இன்று காலை முதல் பிரதமர் அலுவலகத்தில் சுற்றித் திரிந்து பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜபக்ச குடும்பத்தின் நேரடிப்...

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பாக அமைச்சர் தம்மிக்க பெரேரா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள்!

01. வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்க்கும் கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கு தனி பிரிவு திறக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் நபர்களுக்கான கடவுச்சீட்டுகளை விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையாக கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கு தனியான பிரிவு ஒன்றைத் திறக்க...

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு-அமைச்சர் தம்மிக்க பெரேரா

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்பில் அமைச்சர் தம்மிக்க பெரேரா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஒரு நாள் சேவையின் கீழ்...

Popular

spot_imgspot_img