ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, நீர்கொழும்பு சிறைச்சாலை துயரச் சம்பவத்திற்குப் பின்னர் அரசாங்கம் நடந்துகொண்ட விதம், மக்கள் எதிர்பார்த்த ‘சிஸ்டம் சேஞ்ச்’ தோல்வியடைந்துவிட்டதை வெளிப்படுத்துவதாகக் கூறினார். உண்மையான...