இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனை அண்மையில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத்...
அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐந்து பேரின் கொலைக்கு ஆதரவளித்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மற்றைய நபர் T-56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகளை தன்னிடம்...
ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சிப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அதற்காக சிவில் சமூகத்தின் கைகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறுகிறார்.
இதன் கீழ், நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இல்லாதொழிப்பதற்கான...
1.எதிர்க்கட்சியின் தலைமைக் கொறடா SJB எம்.பி லக்ஷ்மன் கிரியெல்ல ஜனாதிபதி மீது குற்றம் சுமத்தியுள்ளார். சில சிவில் அமைப்புகளின் உதவியுடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தள்ளி வைக்க ரணில்...
இந்தியாவின் மிகப்பெரிய எல்என்ஜி டெர்மினல் ஆபரேட்டர் பெட்ரோனெட் எல்என்ஜி மூலம், கொழும்புக்கு அனுப்பப்படும் டேங்கர்களைப் பயன்படுத்தி எல்என்ஜி விநியோகம், முனைய கட்டுமானம் மற்றும் செயல்பாடு செயல்படுத்தப்படும்.
இந்தியா அடுத்த ஆண்டு இறுதிக்குள் இலங்கைக்கு திரவமாக்கப்பட்ட...