போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் 11 வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் மொத்தம் 12.2 பில்லியன் உள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் இன்று (28) தெரிவிக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்...
இலங்கையின் அண்மைக்கால அரசியலை நோக்கும் போது, மக்கள் அலை ஒரு திசையில் மாறிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
அரசியல் கட்சிகளும் அந்த அலை தமக்கே சொந்தம் என்று காட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டியதாக ஞாபகம்.
இருப்பினும்,...
01. சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பின் 13வது திருத்தம் "முழு நாட்டையும் பாதிக்கும் ஒரு விடயம்" என்பதால், அனைத்துக் கட்சிகளுடனும் அது குறித்து விவாதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். இந்த...
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய வேகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்று புதன்கிழமை நடத்தியிருக்கிறார். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் எண்ணத்தோடு...