-வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் 700 தமிழ் குடும்பங்களுக்கு காணி உரிமை-
இலங்கையில் வடக்கு கிழக்கு மலையகம் போன்ற தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் காணி உரிமை போராட்டம் தொடர்ந்து...
தங்கப்பாதை மற்றும் பட்டுப்பாதை சேவைகள் மூலம் கிடைக்கும் வருவாயில் 30% குடிவரவு நல நிதிக்கு வழங்கப்படும் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகமாக உள்ளன. மற்ற சர்வதேச "ஃபாஸ்ட் டிராக்"...
ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவின் கைதுக்கு எதிராக பொரளை பொலிஸ் நிலையத்துக்கு முன் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று இன்று சனிக்கிழமை (29) காலை முன்னெடுக்கப்பட்டது.
ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றின் திருட்டுக்கு...
கடந்த 27ஆம் திகதி முல்லைத்தீவு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் தாயின் வயிற்றில் சுமார் ஒரு கிலோகிராம் எடையுள்ள துணித் துண்டு காணப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண சுகாதார...
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல, ஏ.எல்.எம். அதாவுல்லா, பிரதம செயலாளர்...