75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட கைதிகள் நாளை (பிப்.04) விடுதலை செய்யப்பட உள்ளனர்.
அதன்படி 588 கைதிகள் நாளை விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான...
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது இலங்கை மின்சார சபை மின்வெட்டுகளை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
N.S
இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
நாளை இலங்கையின் 75...
நாட்டின் மிக உயரிய வாழ்நாள் விருதாகக் கருதப்படும் ‘ஸ்ரீலங்காபிமன்யா’ விருது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னாள் சபாநாயகர் தேசபந்து கரு ஜயசூரியவுக்கு வழங்கப்பட்டது.
இன்று காலை கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில்...
வெளிவிவகார இராஜாங்க அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான ஹினா ரப்பானி கர் இன்று (பிப்ரவரி 03) இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வந்துள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மும்தாஸ்...