மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று காலை 10.00 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த அமரவீர, ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா,...
டாலர் நெருக்கடியை சமாளிக்க மேலும் ஒரு பில்லியன் டாலர்கள் கடன் கிடைக்கும் என அரசாங்கம் நம்புகிறது.
தற்போது அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி கூட ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து எரிபொருள் இறக்குமதிக்கு இன்னும் 200...
கெஸ்பேவயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பொல்கசோவிட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் பௌசர் ஒன்று கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு...
கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்பாகவும் காலி முகத்திடலிலும் அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம்...
இரண்டு எரிபொருள் தாங்கிகள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து அவற்றிலிருந்து எரிபொருளை இறக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மற்றுமொரு எரிபொருள் தாங்கி நாளை (22) துறைமுகத்திற்குள் நுழையவுள்ளது.
மேலும், இரண்டு எரிபொருள் தாங்கிகள் மே 25 மற்றும் ஜூன்...