உலக வானிலையியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட ரேடார் கட்டமைப்பை கோணகல பிரதேசத்தில் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தேல்வியடைந்த வேலைத்திட்டம் காரணமாக அரசாங்கத்துக்கு 78 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில்...
ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கொண்டுசென்றுகொண்டிருந்த சந்தேகநபர், பேலியகொடை வனவாசல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோகிராம் 06 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களனி - திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த...
1. சபாநாயகர் மஹிந்த யாப்பா பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டுக் கடனை மேம்படுத்தும் பிரேரணை சட்டரீதியான சவாலுக்குத் திறந்திருக்கவில்லை என்று தீர்ப்பளிப்பதற்கு முன்னர் சட்ட ஆலோசனையைப் பெற்ற தனது (சபாநாயகரின்) சட்ட ஆலோசகர்களின் அடையாளங்களை...
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான ஆவணப்படம் பிரித்தானிய நேரப்படி இன்று (15) இரவு 7.00 மணிக்கும் இலங்கை நேரப்படி இரவு 11.30 மணிக்கும் பிரித்தானியாவின் சேனல் 4 அலைவரிசையில்...
இரண்டாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் முடிவடைந்து இரண்டாம் கட்ட பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதியை கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் இரண்டாம் ...