Palani

6803 POSTS

Exclusive articles:

இறுதி ரந்தோலி பெரஹராவில் ஜனாதிபதி

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்று (19) இரவு நடைபெற்றதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பெரஹராவைக் கண்டுகளித்தார்.

2 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் கடமையில்

இவ்வருடம் தேர்தல் கடமைகளுக்காக 200,000 - 225,000 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான அரச ஊழியர்களை ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 13000 இற்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக...

ரணிலுக்கே ஆதரவு – காங்கிரஸ் அறிவிப்பு!

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபை கூட்டம் இன்று கொட்டகலை CLFயில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தேசிய சபையில் கலந்துரையாடி எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது ஆதரவை ஜனாதிபதி ரணில்...

ரணிலின் சிலிண்டருக்கு வந்த சோதனை!

இதுவரை வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டவில்லை, அந்தச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்திய போதும் இரத்துச் செய்யப்படாமையால் இது சிக்கலாக உள்ளதாக மக்கள் போராட்ட பிரஜைகள் அமைப்பின் செயலாளர் சானக பண்டார தெரிவித்தார். “2023 உள்ளூராட்சி சபைத்...

அநுரவின் தேர்தல் ஆட்டம் இன்று ஆரம்பம்

தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்கவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (17) பிற்பகல் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று (17) மாலை 04.00...

Breaking

இந்த வரவு செலவு திட்டத்தை தோண்டத் தோண்ட தங்கம் வரும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்,...

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...

21ஆம் திகதிக்கு பின்னர் புலம்ப வேண்டாம் – நாமல்

தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு...
spot_imgspot_img