உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் நாட்டிலுள்ள எந்தவொரு வங்கியிலும் வைப்புத்தொகை பாதிக்கப்படாது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார்.
சிறப்பு அறிக்கையொன்றை விடுத்துள்ள இலங்கை மத்திய வங்கி ஆளுநர் வீரசிங்க,...
01. சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு பிரதான காரணம் "தற்போதுள்ள அச்சிடும் இயந்திரங்களுடன் போதிய அச்சிடும் திறன் இல்லாததே" என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விசனம்...
அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று (24) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நகரைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே...
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, உள்ளூர் கடனை மறுசீரமைப்பது தொடர்பான நிதி விதிமுறைகளை விரைவாக அங்கீகரிக்க அடுத்த வாரம் அவசர நாடாளுமன்ற கூட்டம் இடம்பெற உள்ளது.
இந்த நாடாளுமன்றக் கூட்டம்...
வாக்னர் குழுவின் கூலிப்படையின் ஆயுதக் கிளர்ச்சியை தேசத்துரோகம் என்றும், ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறுகிறார்.
இராணுவத் தலைமையைக் கவிழ்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தெற்கு...