முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் 17 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொறியியலாளர் ஒருவரை விடுதலை செய்து கொழும்பு மேல்...
மெகா பட்ஜெட்டில் திரைப்படங்களை தயாரிக்கும் பிரபல லைக்கா நிறுவன அலுவலகம் , இது தொடர்பான நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரி ஏய்ப்பு, மற்றும் சட்ட...
2023ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் பாராளுமன்றத்தின் புதிய செயலாளராக நாயகமாக குஷானி ரோஹனதீரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
திருமதி குஷானி ரோஹணதீர பிரதிச் செயலாளர் நாயகமாக...
பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இரண்டு பிரதான பரீட்சைகளில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்கு செலுத்த வேண்டிய முழுத் தொகையும் செலுத்தப்படாமை எதிர்வரும் பரீட்சைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என நாட்டின் முன்னணி ஆசிரியர்...
காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் தமது முறையற்ற பிள்ளைகளை புகையிரத பாதையில் விட்டுச் செல்வதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
அபிவிருத்தி அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
''போராட்டக்காரர்கள் முறையற்ற...