இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாதுகாப்பு, கலாசாரம், கல்வித்துறை தொடர்பிலான சில உடன்படிக்கைகளை விரைவில் பூர்த்தி செய்வதற்கு வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் இந்திய விஜயத்தின் போது இணக்கம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது பாரத...
திருமதி புஷ்பிகா டி சில்வா வென்ற மிஸ் ஸ்ரீலங்கா அழகி பட்டத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய இலங்கை திருமதி அழகிப் போட்டி ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
புஷ்பிகா டி...
சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (FFTU) இன்று (ஜன. 07) பணிப்புறக்கணிப்பை முன்னிட்டு விஹார மகாதேவி பூங்கா வளாகத்தில் இருந்து சுகாதார அமைச்சு வரை கண்டன பேரணி ஒன்றை முன்னெடுத்தது.
இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் தொழிற்சங்க...
மலையக தமிழ் மக்களின் அபிலாஷை ஆவண வரைபு மலையக விற்பன்னர்களின் பங்களிப்பில் . தயாரிக்கபட்டுள்ளதாகவும் , இன்று மாலை அது தொடர்பான மெய்நிகர் கலந்துரையாடல் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஆலோசனை சபை...
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி எடுத்த தீர்மானத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் தீர்மானம் எடுக்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...