Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 28.11.2022

1. சர்வதேச நாணய நிதியத்தை "உங்கள் இரட்சகர்" என்று நினைப்பதை நிறுத்துமாறு இலங்கை மக்களை கிரீஸின் முன்னாள் நிதி அமைச்சர் யானிஸ் வரூஃபாகிஸ் கேட்டுக் கொண்டார். IMF "உங்கள் சாத்தியமான அழிப்பான்" என்று...

கண்ணீர் மல்க வடகிழக்கில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு!

வடகிழக்கில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருக்கின்றது. பொலிஸாரின் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. N.S

நாளாந்த மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) தலா இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு அனுமதி வழங்கியதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (27) பிற்பகல்...

இலங்கை இளைஞர்களுக்கு கட்டாய இராணுவ பயிற்சி

18-20 வயதுக்கு இடைப்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு வருட கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே இரத்தின தேரர் தெரிவித்துள்ளார். நாட்டின் இளைஞர்கள் பலவீனமானவர்களாகவும், சக்தியற்றவர்களாகவும் மாறிவிட்ட நிலையில், பாடசாலை...

முக்கிய செய்திகளின் தொகுப்பு 27.11.2022

பங்களாதேச பிரதமர் ஷேக் ஹசீனா, வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்த மியான்மர் நாட்டவர்களான ரோஹிங்கியாக்களை, மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் உள்ள அவர்களின் பூர்வீக நிலங்களுக்குத் திருப்பி அனுப்புவதற்கு இலங்கையின் ஆதரவைக் கோருகிறார். வெளியுறவு அமைச்சர் அலி...

Popular

spot_imgspot_img