மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள...
சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான இன்று (24) நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் ரிஸ்வி சாலியிடம், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை மா அதிபர் தெரிவித்திருப்பதால்,...
சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இத்தகவலை தெரிவித்த சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்...
போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் பலமானதாக எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு அச்சமடைந்தே எதிர்கட்சியினர் அரசாங்கத்துக்கு எதிரான போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர் என நீதி மற்றும் தேசிய...
இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான ஹேலிஸ் பிஎல்சி, நாட்டின் பெரிய அளவிலான பல்பொருள் அங்காடி துறையில் தனது மூலோபாய முயற்சியை அறிவித்துள்ளது.
அதன்படி, நாட்டின் முக்கிய நகர்ப்புற மற்றும் புறநகர்...