Tamil

ஊவா – கிழக்கு இணைந்த அபிவிருத்தி – இரு மாகாண ஆளுநர்கள் இடையே முக்கிய சந்திப்பு

ஊவா மற்றும் கிழக்கு இணைந்த அபிவிருத்தி குறித்து இரு மாகாண ஆளுநர்கள் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஊவா மாகாண ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு  மாகாண  ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊவா மாகாண...

ஆறு மாதங்களில் தேர்தல் – அடித்துக்கூறும் மரிக்கார்

அடுத்த ஆறு மாதங்களுக்குள் கண்டிப்பாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டி ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் கூறுகிறார். "பலர் நிறைய கனவு காண்கிறார்கள், ஆனால் அவை...

முல்லைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி

இம்மாதம் 24 ஆம் திகதி முல்லைத்தீவில் இடம்பெறும் நடமாடும் சேவையில் பங்குகொள்ள ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் நடமாடும் சேவை எதிர் வரும் 24ஆம் 25 ஆம் திகதிகளில் முல்லைத்தீவில்...

மாத இறுதிக்குள் இந்திய வீட்டுத் திட்டத்தை நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்பு

கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் இந்திய வீடமைப்புத் திட்டத்தினை அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆலோசனை வழங்கினார். இந்த வீடமைப்பு வேலைத்திட்டம்...

இந்த வருடத்தில் எந்தத் தேர்தலும் இல்லை

இவ்வருடத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என நம்புவதாக வெகுஜன ஊடக அமைச்சில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இந்த வருடம்...

Popular

spot_imgspot_img