Tamil

மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் – இருவர் கைது

யாழ்ப்பாணம் - மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்தவர்களால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், பெற்றோல் போத்தல் வீதியில் வீழ்ந்து...

பிரித்தானிய இளவரசி ஆன், ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர்...

சரிந்த பொருளாதாரம் மீண்டும் ஸ்திரமாகி வருகிறது – மத்திய வங்கி ஆளுநர்

இலங்கையில் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக அடுத்த 2 மாதங்களில் வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் கொள்கை உடன்பாட்டை எட்ட முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின்...

இளவரசி உள்ளிட்ட குழு யாழ். விஜயம்

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்தனர்....

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் யார்?

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைப் போட்டியின்றி தெரிவு செய்வதற்காக மூன்று வேட்பாளர்களும் தமக்குள் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுக்க ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழரசுக் கட்சியின் பொதுக்...

Popular

spot_imgspot_img